எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?

Nijam.........Truth,.......
பெத்தவங்கள ஏன் ...
*"அம்மா"*
*"அப்பா"* ன்னு கூப்பிட்றோம்..!!
எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?
அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?
அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?
*அம்மா*
அ – *உயிரெழுத்து.*
ம் – *மெய்யெழுத்து .*
மா – *உயிர் மெய்யெழுத்து.*
*"அப்பா"*
அ – *உயிரெழுத்து.*
ப் – *மெய்யெழுத்து .*
பா – *உயிர் மெய்யெழுத்து.*
தன் குழந்தைக்கு *உயிரை கொடுப்பவர் தந்தை.*
தாயானவள் *தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .*
இந்த *உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.*
எந்த மொழியிலும் *அம்மா, அப்பாவுக்கு* இந்த அர்த்தங்கள் கிடையாது..
நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!
"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்

Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)